திருச்செங்கோடு அருகே மல்லசமுத்தி ரம், திம்மிபாளையம், எலச்சிபாளையம், பூவாலைகுட்டை ஆகிய பகுதிகளில் கடும் வறட்சியின் காரணமாக 20 ஆண்டுகால மாக வளர்ந்து வந்த தென்னை மரங்கள் கருகிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்தி ரம், திம்மிபாளையம், எலச்சிபாளையம், பூவாலைகுட்டை ஆகிய பகுதிகளில் கடும் வறட்சியின் காரணமாக 20 ஆண்டுகால மாக வளர்ந்து வந்த தென்னை மரங்கள் கருகிய நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்